மறந்துவிட்டாயா அம்மா

அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..

விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..

எங்கே அம்மா மழை ?..

where_rain1.jpg

2 பதில்கள் “மறந்துவிட்டாயா அம்மா” க்கு;

  1. laseetha சொல்வதென்னவென்றால்:

    it is heavily raining in mumbai now

  2. prabhuraj சொல்வதென்னவென்றால்:

    excellent poem

மறுமொழி இடுக