எனக்கு பிடித்த சில கவிதை வரிகள்

சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லியிருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே பூட்டி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக

- வைரமுத்து.(இயற்கை திரைப்பட பாடலில்)

தெக்க போறதா வடக்க போறதா தெச ஒன்னும் தெரியலயே..

கொல கார பயமக்கா என்ன கொன்னுதான் போடுங்களே – நா.முத்துக்குமார்(வெயில்)

மறுமொழி இடுக