சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லியிருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே பூட்டி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக
- வைரமுத்து.(இயற்கை திரைப்பட பாடலில்)
தெக்க போறதா வடக்க போறதா தெச ஒன்னும் தெரியலயே..
கொல கார பயமக்கா என்ன கொன்னுதான் போடுங்களே – நா.முத்துக்குமார்(வெயில்)